Monday 12 December 2011

சிவம் – A Teacher (குரு)

பொன்னார் மேனியனெ புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செந்சடைமேல் மிலிர்கொன்றை அணிந்த்வனெ
மண்ணே மாமனியே மழபாடியுல் மாணிக்கமே
அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனெ
.

வென்றிட லாகும் விதி வழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே


தொடரும்.......

No comments:

Post a Comment